மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டதே மதங்கள். அதற்கான நல்வழிக்காட்டுவதே மதங்கள் போதிக்கும் மார்க்கங்களாகும்.
மதங்களின் பெயரில் ஏனய்யா சண்டை.
மனிதர்களாக ஒன்று கூடுவோம்.
மனிதனுக்கே உரிய ஆறு அறிவுடன், எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், ஆறாவது அறிவை பயன்படுத்தி, பகுத்து அறிந்து மனிதனாக சிந்திப்போம்.
2 comments:
ivarkal manitharkal alla mathangal yeannum peayai vuruvakkum madaiyarkal.
rsankar
singapore
thanks for your comment and express your opinion. I agree with you.
Thanks
Post a Comment