Monday, January 5, 2009

... தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்

இன்று இலங்கையில் ஒரு இனவொழிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ் உணர்வுள்ள தமிழன் எல்லாம் நொந்துப் போயுள்ளனர். தம் இனத்திற்காக குரல் கொடுத்தும் மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை இட்டு கொதித்துப் போயுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து கட்சியும் ஒன்றினைந்து மத்திய அரசுக்கு மகஜர் அனுப்பியும் பார்த்தாயிற்று. தமிழினத் தலைவர் என்று கூறிக்கொள்பவரின் பேச்சையும் மத்திய அரசு சட்டை செய்வதாக இல்லை.

இலங்கையில் புலிகளை சுத்தி வலைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் சுத்தி வலைக்கப்பட்டிருப்பது புலிகளை மட்டுமல்ல. நான்கு இலட்சம் தமிழர்களையும் தான். நான்கு புறமும் சுத்தி வலைக்கப்பட்ட நிலையில் அந்த மக்களுக்கு எந்த வழியால் உணவு செல்லும்? அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்கப் உணவின்றி இருக்கமுடியும்? அம் மக்களையெல்லாம் உணவின்றியே சிங்கள அரசு கொன்று குவிக்க தருனம் பார்த்து நிக்கிறது.

என்ன செய்வதென்று தெரியாமல் எல்லா தமிழனும் கலங்கிப் போயுள்ளான் உணர்வு உள்ள எல்லா தமிழனுக்கு இது இரத்தம் கொதிக்கும் செயல். இன்று தமிழ்நாடே ஒன்று திரண்டு குரல் எழுப்புகிறது.

ஆனால் தமிழ்நாட்டுக்குள் தமிழனோடு, தமிழன் போன்றே இருந்துக் கொண்டு தமிழ் இன அழிப்பை ரசிக்கும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. அது துக்ளக் சோ முதல் டோண்டு வரையான பார்ப்பனக் கூட்டம்.

இது சிங்களவனை விட மிக மோசமான பயங்கரக் கூட்டம்.

நாளை தமிழ்நாட்டுத் தமிழன் அழிந்தாலும் இந்தக் கூட்டம் இதைத்தான் செய்யப் போகின்றது.
எல்லாம் தமிழன் தலை விதி.

இந்தக் கூட்டத்தை தமிழ்நாட்டுக்குள் விட்டதே குத்தம்.