Sunday, March 9, 2008

பகுத்தறிவு மகா சமுத்திரம்

இந்த உரையில் கிணற்றுத் தவளை கூறுவதுப் போன்றே ஒவ்வொரு மதத்தவரும் தங்கள் தங்கள் மதங்களே சிறந்தது என்றும் பெரியது என்றும் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.

பகுத்தறிவு எனும் மகா சமுத்திரத்தைப் பற்றி அறிந்துக்கொள்ளாமல் அல்லது அறிந்துக்கொள்ள விரும்பாமல்.

மதம் எனும் மாயைப் பினியிலிருந்து விடுப்பட்டு, பகுத்தறிவு எனும் அறிவைப் பகுத்து அறிந்துப்பாருங்கள், மதம் எனும் மனநோயிலிருந்து குணமடையலாம்.

No comments: