ஆறாவதறிவு
பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு, அதுவே மனிதனது ஆறாவதறிவு.
Saturday, March 8, 2008
நல்ல நேரமும் கெட்ட நேரமும்
நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் எம் முன்னோர் வழி வந்த மூடக்கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை.
எம்மால் பிரயோசனப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் நல்ல நேரமே. மாறாக எம்மால் வீணடிக்கும் பொழுதுகளே கெட்ட நேரங்களாகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment